ரித்வான்

கொண்டாட்டம்

 2023

ஒரு பூங்காவின் மலர்கள் 

பினாங்கு ஹார்மோனி நிலையத்தில், எதிர்வரும் ரித்வான்கொண்டாட்டத்தின்போது கலை, கலாச்சார நிகழ்வுகளில் மூழ்கிட உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.

Riván /REZ-vahn/ —  ரித்வான் - பாரசீக மொழியில் சுவர்க்கம் என்பதாகும். 


இந்த ஆண்டு நிகழ்வு ஒரு மறக்க முடியா அனுபவமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவதோடு, ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் உலகளாவிய சமயத்தை ஆராய விரும்பும் அனைவருக்கும் இது திறந்திருக்கும்.


கொண்டாட்டத்திற்கு அனுமதி இலவசம். நீங்கள் சுயமாகக் கண்காட்சியைக் காணலாம் அல்லது வழிகாட்டி ஒருவரோடு குழுவாகக் கண்காட்சியைக் காண  பதிவு செய்யலாம். நீங்கள் கலை மற்றும் வரலாற்றில் ஆர்வமாக இருந்தாலும் அல்லது மகிழ்ச்சியும் அர்த்தமும் நிறைந்த பண்டிகையைக் கொண்டாட விரும்புவராக இருந்தாலும், ரித்வான் திருவிழா - "ஒரு பூங்காவின் மலர்கள்" என்பது தவறவிடக்கூடா ஒரு நிகழ்ச்சியாகும்.



2023 ஏப்ரல் 26 முதல் மே 3 வரை பினாங்கு ஹார்மோனி மையத்தில் (Penang Harmony Centre) எங்களுடன் சேர்ந்து பஹாய் சமயத்தின் அழகையும் ஒற்றுமையையும் அனுபவியுங்கள்.



இந்த நிகழ்ச்சி பினாங்கு பஹாய் சமுகம் மற்றும் ஹர்மோனிக்கோ HARMONICO, இணைந்து நடத்தும் ஒன்றாகும்.

பினாங்கு ஹர்மொனிக்கோ கண்காட்சி மண்டபம்

April 26 — May 3, 2023.

பொது மக்கள் கலந்துகொள்ளலாம். நுழைவு கட்டணமில்லை.

இலவச வழிகாட்டி ஒருவருடன் கண்காட்சியைக் காணலாம். குழுவில் 10 பேர் அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையும் இருக்கலாம். 

கண்காட்சி - பினாங்கு பஹாய்கள் 

இடம் : ஹர்மோனிக்கா கண்காட்சி மண்டபம்

கண்காட்சிக்கான நேரம்  : 2023 ஏப்ரல் 26 முதல் மே 3 வரை. தினமும் காலை மணி 10:00 முதல் மாலை மணி 4:00 வரை

பயன்முறை:  சுய வழிகாட்டுதல் / வழிகாட்டப்பட்ட குழுவாக சுற்றி வரல். (முன்பதிவு தேவை)


 1883 இல் முதல் நம்பிக்கையாளர்  வருகையிலிருந்து  1958 மற்றும் அதற்குப் பிறகு நிரந்தர பஹாய்களின் உள்ளூர் ஆன்மீக சபை நிறுவப்படும் வரையிலான பினாங்கில் பஹாய்களின் வரலாற்றைப் பற்றி அறிக. பினாங்கில் சமயம் ஸ்தாபிக்கப்பட்ட வரலாறானது, பினாங்கின் கதையைப் போலவே ஆகும். கண்டங்கள் முழுவதும் பரவி, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் தங்கள் சமயத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்க இந்த பல இனத்தார் வாழும் இடத்திற்கு வருவதை உள்ளடக்கியது.

- ஆசிரியரும் பினாங்கு வரலாற்று ஆய்வாளருமான யூஜின் குவாவால் ஆய்வு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள பஹாய் கோயில்களின் அடையாளங்கள் மற்றும் தனித்துவமான கட்டிடக் கலையை கவனமாகத் தொகுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு உத்வேகம் அளித்த மேற்கோள்களால் நிரப்பப்பட்ட விளக்கங்கள் மூலம் ஆராயுங்கள். 

- புது டில்லியில் உள்ள புகழ்பெற்ற தாமரைக் கோயிலின் கட்டுமானத்தில் நேரடியாக ஈடுபட்டிருந்த பினாங்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் லிம் வூன் ஹான் என்பவரால் தொகுக்கப்பட்டது.

சர்வதேச அளவில் அறியப்பட்ட பினாங்கில் பிறந்த கலைஞர் Foo Hong Tatt இன் சுருக்கமான அக்ரிலிக். மார்க்விஸ் ஹூஸ் ஹூவால் அவர் ஒரு குறிப்பிடத்தக்க கலைஞராக பட்டியலிடப்பட்டார்.

"Garden of Riḍván (2017) - பினாங்கு கலைஞரான ரவீந்திரன் ராமசாமியின் அக்ரிலிக் 

மினி ஓவிய கண்காட்சி

அதற்கான நாள்/நேரம் : 

ஏப்ரல் 26 — மே 3, 2023.  

தினமும் காலை மணி 10:00 முதல் — மாலை மணி 04:00 வரை

பயன்முறை: சுயமாகக் காண்பதற்கு

மலேசியாவைச் சேர்ந்த மற்றும் சர்வதேச அளவில் அறியப்பட்ட பினாங்கில் பிறந்த ஓவியர் வரைந்த ஓவியங்களைக் காணலாம். பஹாய் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அவரின் கலைப் படைப்புகளின் தேர்வைப் பார்க்கவும். அந்தப் படைப்புகளை ஊக்கப்படுத்திய சமயத்தின் அடிப்படை போதனைகளைப் பற்றி அறிக.

நூல்கள் மற்றும் கதைக்கும்(chat) பகுதி

அதற்கான நாள்/நேரம் : 

ஏப்ரல் 26 — மே 3, 2023.   

தினமும் காலை மணி 10:00 முதல் — மாலை மணி 04:00 வரை

பயன்முறை:  பயன்முறை: தன்னார்வத் தொண்டர்களுடன் உரையாடும் வாய்ப்பு.

பரந்த பஹாய் வெளியீட்டு உலகிலிருந்து சுமார் 100 வெவ்வேறு தலைப்புகளின் தொகுப்பு, வசதியான சூழலில் உரையாடவும் சிந்திக்கவும் வாய்ப்புண்டு. சில இலவச புத்தகங்களும் சிறிய கலந்துரையாடல் அமர்வுகளும் உண்டு.

பூங்காவில் கண்காட்சி  - ஒரு பூங்காவின் மலர்கள்

இடம்:  ஹர்மோனி மைய பிரதான மண்டபம்

திறந்திருக்கும் நேரம்: 

ஏப்ரல் 26 — மே 3, 2023

தினந்தோறும் காலை மணி 10:00 முதல் —மாலை மணி 04:00 வரை

பயன்முறை: சுயமாகப் பவனித்தல்




உலகெங்கிலும் உள்ள பஹாய்களுக்கு 12 நாள் ரித்வான் பண்டிகையின் முக்கியத்துவத்தைக் கண்டறியவும், பல்வேறு வெளிப்புற கண்காட்சிகள் மற்றும் செயல்பாடுகள் மூலம், டைக்ரிஸ் ஆற்றங்கரையில் உள்ள ரித்வான் தோட்டத்தின் பெயர், இத்திருவிழாவிற்கு பெயரிடப்பட்டது ஏன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அங்கு சமயத்தை ஸ்தாபித்த தெய்வீகக் கல்வியாளர் பஹாவுல்லா, மனிதகுலத்திற்கான தனது இறைப்பணியை அறிவித்தார்.

Saturday, April 29, 2023 

பொது மக்கள் கலந்துகொள்ளலாம். நுழைவு கட்டணமில்லை.

ரித்வான்

9 ம் நாள் 

Penang Harmony Centre

No. 15 Jalan Scotland

1200 கண்காட்சி சிறிது நிறுத்தப்படும்.

02:30 மக்கள் வருகை

02:45 அனைத்து சமய குழுவினரின் படைப்புகள்

03:00 ஒற்றுமை எனும் கருப்பொளில் குழு விவாதம்

03:45 பிரமுகர்கள் வருகையும். Ketua Menteri, Y.A.B. Tuan Chow Kon Yeow

04:15 ஒற்றுமை எனும் கருப்பொளில் குழு விவாதம்

04:20 வரவேற்புரை

04:50 ஓவிய கண்காட்சி தொடரும்

05:00 முக்கிய கண்காட்சி தொடரும்

சிற்றுண்டி 

பூங்காவில் இசைவிருந்து

06:30 முக்கிய கண்காட்சி நிறைவு 

குழந்தைகள் எங்கள் விலைமதிப்பற்ற இரத்தினங்கள்!   பெரியவர்கள் கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் அதே வேளையில், அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய மற்றும் மகிழ்விக்கும் பல்வேறு செயல்பாடுகளை எங்கள் திருவிழா வழங்குகிறது. உங்கள் குழந்தைகளை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம் மற்றும் ஒற்றுமையைப் பற்றி கற்றுக்கொள்கிறோம். எனவே, கலை மற்றும் கைவினைப் பட்டறைகள், ஊடாடும் விளையாட்டுகள், கதைசொல்லல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல செயல்பாடுகளை நாங்கள் கவனமாகச் செய்துள்ளோம். 

ரித்வான்  9 ஆம் நாளைக் கொண்டாடி மகிழ பினாங்கு பஹாய் சமுகம் ஒவ்வொருவரையும் வரவேற்கிறது.

கூடுதல் தகவலுக்கு மின் அஞ்சல் :  info@bahaipenang.org அல்லது 

நிகழ்ச்சி தொடர்பான மேலதிகத் தகவலுக்குக் கீழ்காணும்  Subscribe பட்டனை சுடக்கவும்

அல்லது

எங்களை (Facebook) முகநூலில் அணுகலாம். (Facebook Messenger) முகநூல் தூதன் மூலமாகவும் நீங்கள் எங்களுடன் கதைக்கலாம்.. 

தங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்!

Facebook